சினிமா / TV

அஜித்தின் பழைய பகையை தீர்க்க ரெடி .. துப்பாக்கியை எடுத்த ஏ.ஆர்‌.முருகதாஸ்…!

மே 1 என்றால் எல்லோரும் தல படத்திற்கு வெயிட் பண்ணிட்டு இருக்கும் நிலையில், அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ஆனால் இப்படம் வருமா வராத என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் தருணத்தில் அஜித்தின் இன்னொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மே 1 அஜித் பிறந்த நாள் அன்று வெளியிடலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படம் மே 1 ஆம் தேதி வெளியாகலாம் என படக்குழு திட்டமிட்டு வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கனவே நடிகர் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அதன் பின்பு இருவருக்கும் கருத்து மோதல் காரணமாக படம் பண்ணவில்லை என சினிமா வட்டாரங்கள் பேசி வந்தன.

இதையும் படியுங்க: அந்த விசயத்திற்கு நான் சரிபடமாட்டேன் ..53 வயதில் நடிகர் நட்டி சொன்ன தகவல்…

தற்போது சிவகார்த்தியனை வைத்து அஜித்தை பலி வாங்க ஏ.ஆர் முருகதாஸ் நினைக்கிறாரா என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.