இந்திய சினிமாவின் உச்சத்தில் வலம் வருபவர் ஏ.ஆர். ரகுமான்.இதுவரை
எந்த ஒரு கிசு கிசுக்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சுமுகமான பயணத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவருடைய மனைவியான சாய்ரா பானு நங்கள் இருவரும் பிரிவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதனை பார்த்து ஏ ஆர் ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் நொறுங்கிய இதயத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்..சாய்ரா பானு அறிக்கை : அதிர்ச்சியில் திரையுலகம்….!
அதில் நங்கள் 30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அதனை காண முடியாத நிகழ்வாக மாறியுள்ளது . நொறுங்கிய இதயத்தின் எடையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் தாங்கும்போது கூட அது நடுங்கலாம். பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்டவைக்க நினைத்தபோது அது முடியவில்லை .
இந்த மோசமான சூழ்நிலையை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் மீது அன்பு காட்டி,தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.