இசைப்புயல் என்று புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரை செல்லமாக பெரிய பாய் என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது யுவன் ஷங்கர் ராஜாவை சின்ன பாய் என்றும் ஏ.ஆர்.ரஹ்மானை பெரிய பாய் என்றும் இணையத்தில் குறிப்பிடுவர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய பாய் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
அப்பேட்டியில் நிருபரான திவ்யதர்ஷினி, “பெரிய பாய்” என்று அவரை குறிப்பிட, அதனை கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “பெரிய பாயா?” என்று அதிர்ச்சியாக கேட்க, “ஆமா சார், உங்களுக்கு தெரியாதா? உங்களுடைய புனைப்பெயரே அதுதான் சார்” என டிடி கூற,
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை. பெரிய பாய், சின்ன பாய்னா? நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன். மூஞ்ச பாரு” என்று கூறினார். ஏ.ஆர்.ரஹ்மான் நகைச்சுவையாக கூறிய இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வீடுகளுக்கு மட்டும் நிறுத்தினால் போதாது, மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என பாமக செயல் தலைவர்…
மாவீரன் இயக்குனர் சிவகார்த்திகேயனை வைத்து “மாவீரன்” என்ற வித்தியாசமான படைப்பை கொடுத்த மடோன் அஷ்வின், அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து…
நிதி ஆயோக் என்ற அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சி, அரசியல்…
சூர்யா 46 சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுகட்டப் படப்பிடிப்பு…
பெரிய பாய்னு கூப்புடாதீங்க ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் பலரும் பெரிய பாய் என்று செல்லமாக குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில்…
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார் அப்போது…
This website uses cookies.