இசைப்புயல் என்று புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரை செல்லமாக பெரிய பாய் என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது யுவன் ஷங்கர் ராஜாவை சின்ன பாய் என்றும் ஏ.ஆர்.ரஹ்மானை பெரிய பாய் என்றும் இணையத்தில் குறிப்பிடுவர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய பாய் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
அப்பேட்டியில் நிருபரான திவ்யதர்ஷினி, “பெரிய பாய்” என்று அவரை குறிப்பிட, அதனை கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “பெரிய பாயா?” என்று அதிர்ச்சியாக கேட்க, “ஆமா சார், உங்களுக்கு தெரியாதா? உங்களுடைய புனைப்பெயரே அதுதான் சார்” என டிடி கூற,
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை. பெரிய பாய், சின்ன பாய்னா? நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன். மூஞ்ச பாரு” என்று கூறினார். ஏ.ஆர்.ரஹ்மான் நகைச்சுவையாக கூறிய இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.