முன்னாள் மனைவி என்று கூப்பிட வேண்டாம்..சாய்ரா பானு வேண்டுகோள்.!

நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை

கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு திருமண உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: விஜய் டிவி ஷோவுக்கு முட்டுக்கட்டை..யார் செய்த சதி.. ரசிகர்கள் ஆவேசம்.!

இந்த நிலையில் தற்போது சாய்ரா பானு சமூக ஊடங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்,அதாவது என்னை ஏ ஆர் ரகுமானின் முன்னாள் மனைவி என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இன்று காலை, ஏ.ஆர்.ரகுமானுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.அவர் தற்போது நலமாக இருப்பதாகவும்,மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சாய்ரா பானு கூறியது,ரகுமான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை,கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நல பிரச்னையால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்,அவருக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. எனவே, முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம்.என அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு மீண்டும் இணைவார்களா?அல்லது விவாகரத்து உறுதியாக நடைபெறுமா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Mariselvan

Recent Posts

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 minutes ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

43 minutes ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

1 hour ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

3 hours ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

4 hours ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

18 hours ago

This website uses cookies.