சினிமா / TV

ஓவரா வேலை பார்த்து லைஃப் காலி- ஏ ஆர் ரஹ்மான் மனசுல இப்படி ஒரு   சோக அலையா?

ஓய்வில்லாமல் அடிக்கும் இசைப்புயல்

இசைப்புயல் என்று போற்றப்படும் ஏ ஆர் ரஹ்மான் 33 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். காலத்திற்கு ஏற்றார் போல் தனது இசையை அப்டேட் செய்துகொள்ளும் ரஹ்மான் தற்போது 2K கிட்ஸ் ரசிக்கும்படியும் இசையமத்து வருகிறார். 

ஏ ஆர் ரஹ்மானின் மனைவியான சைரா பானு கடந்த ஆண்டு ரஹ்மானுடனான தனது விவாகரத்தை அறிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இத்தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ ஆர் ரஹ்மான் மனம் நொந்தபடி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஓவரா  வேலை பார்த்து லைஃப் காலி?

“முன்பு நான் வெறி பிடித்தவன் போல் இரவும் பகலும் வேலை செய்வேன். அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போதெல்லாம் நான் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் வேலைப்பளுவை குறைத்துக்கொண்டேன்” என அப்பேட்டியில் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.  இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.