சினிமா / TV

நான் சின்னத்திரை நயன்தாராவா…ஐயோ வேண்டாம்..பிரபல நடிகை புலம்பல்.!

அறந்தாங்கி நிஷாவின் முடிவு

நயன்தாரா தன்னை இனிமேல் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்க வேண்டாம் என அறிவித்ததை தொடர்ந்து,இதற்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.அந்த வரிசையில்,தற்போது அறந்தாங்கி நிஷா இனிமேல் யாரும் தன்னை “சின்னத்திரை நயன்தாரா” என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: 4வது குழந்தைக்கு நான் ரெடி..’ஆஸ்கார்’ கொடுக்க நீங்க ரெடியா..மேடையில் நடிகர் கல கல பேச்சு.!

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா,ரசிகர்களால் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்பட்டு வந்தார்.ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கையில் இனிமேல் தன்னுடைய பெயரே அடையாளம் என்பதால் ரசிகர்கள் தன்னை நயன்தாரா எனவே அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து நடிகை குஷ்பு “சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே நயன்தாராவின் முடிவை வரவேற்கிறேன்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அறந்தாங்கி நிஷாவும்,தன்னை இனிமேல் யாரும் “சின்னத்திரை நயன்தாரா” என அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.நயன்தாராவின் இந்த முடிவு தான் இந்த மாற்றத்திற்கும் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.