உண்மையிலே LOVE பண்றாங்களோ? நடிகையின் கால்களை தொட்டு அர்ஜுன் தாஸ் செய்த செயல் – வைரல் வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் தற்போதைய ஸ்டைலிஷ் வில்லனான நடிகர் அர்ஜுன் தாஸ் 2012ல், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். இதனிடையே அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் பரவலாக அறியப்பட்டார். இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும் அதைவிட கர்ஜிக்கும் சிங்கம் போன்ற அவரது குரல் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது.

அதன் பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இதனிடையே பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் காதல் கிசுகிசுப்பட்டார். அண்மையில் ஐஸ்வர்யா லட்சுமி அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான போட்டோ ஒன்று வெளியிட அது அவர்கள் காதலிப்பதை மறைமுகமாக உறுதி படுத்தியது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என கூறினார்கள்.

இந்நிலையில் அர்ஜுன் தாஸ் துஷார விஜயன் இணைந்து அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் நடிகை துஷாரா விஜயன் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஆடை கீழே இருந்த டயரில் மாட்டிக்கொண்டிருந்தது. இதனை உற்று கவனித்த அர்ஜுன்தாஸ் சட்டென அந்த ஆடையை விலக்கி எடுத்து விட்டார். மிகப்பெரிய நடிகர் இவ்வளவு தாழ்வு மனப்பான்மை உடைய குணத்தோடு இருப்பதை பார்த்து எல்லோரும் வியந்து பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் ஒருவேளை இவங்க காதலிக்கிறாங்களோ? என சந்தேக கண்ணோட்டத்தோடு அந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ:

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.