பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த நடிகர் அர்ஜூன் : அரசியல் பிரமுகரால் காதல் கை கூடாத சோகம்!!

ஆக்சன் கிங் ஆக சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பிரபல நடிகர் அர்ஜுன், இளம் நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் 2018 ஆம் ஆண்டு உடல் நிபுணன் என்ற படத்தில் இணைந்து நடித்த சமயத்தில் இவர்களுக்கிடையே எடுக்கப்பட்ட நெருக்கமான காட்சி முடிந்த பிறகும், அர்ஜுன் ஸ்ருதி ஹரிஹரனை விடாமல் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அர்ஜுனின் மீது வழக்கு தொடக்கப்பட்டு, தனக்கு 5 கோடி மானநஷ்டஈடு வழங்கும்படி ஸ்ருதி ஹரிஹரன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடந்த நிலையில், அர்ஜுன் எதிராக எந்த ஆவணமும் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அர்ஜுனுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு குரல் கொடுத்து ஆதரவாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், திரைப்படங்களில் மிரட்டலான சண்டைக் காட்சிகளில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்த நடிகர் அர்ஜுன். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தீயவர் கொலைகள் நடுங்க, மேதாவி போன்ற படங்களையும் லைன் அப் வைத்துள்ளாராம் நடிகர் அர்ஜுன். இவர் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் எந்த நடிகையுடனும் கிசுகிசுப்பு வந்ததில்லை. அப்படி வந்தாலும் வந்த வேகத்தில் அதுவும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

இதனிடையே, நடிகர் அர்ஜுன் நடிகை நளினியை ஒரு தலையாக காதலித்ததாகவும், ஆனால் நளினி நடிகர் ராமராஜனை காதலித்து வந்ததால், நடிகர் அர்ஜுனின் காதல் ஒருதலை காதலாகவே போனது.

இதனிடையே, ராமராஜன் நளினியை 1987 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.