சினிமா / TV

அரவிந்த் சாமிக்கு மனசாட்சியே இல்ல – இவ்வளவு மோசமான மனுஷனா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹீரோ அரவிந்த்சாமி:

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

மனசாட்சியே இல்ல:

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நடிகர் அரவிந்த்சாமி குறித்து மிகவும் மோசமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் . அந்த பேட்டில் அவர் கூறியிருப்பதாவது மனோபாலா சார் அரவிந்த்சாமி வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை தயாரித்திருந்தார் .

அந்த படத்தை வெளியில் கொண்டுவர நிறைய முயற்சிகள் செய்தார்கள். கடைசியில் அந்த படம் வெளிவராமல் அவர் இறந்தும் போய்விட்டார். அதில் ஹீரோவாக நடித்த அரவிந்த்சாமிக்கு கொஞ்சம் சம்பளம் பாக்கி இருக்கு. அந்த சம்பள பாக்கியை கொடுத்தால் தான் டப்பிங் வருவேன் என கரராக சொல்லிவிட்டார் .

கொஞ்சமாவது நடிகர்கள் இறங்கி வரணும். மனிதாபிமானம் என்பது அரவிந்த்சாமிக்கு சுத்தமாகவே இல்லை. அவருக்கு மட்டும் இல்லை பல நடிகர்களுக்கு மனசாட்சியே இல்லை. அப்படிப்பட்ட நடிகர்களை தளபதி, உலகநாயகன், சின்ன தளபதி, புரட்சி தளபதி, திடீர் தளபதி, அடுத்த நாளைக்கு வரும் கவின் என்று புதுசு புதுசாக கிளம்பி வருகிறார்கள் .

எல்லா நடிகர்களும் இப்படிதான்:

எல்லாம் இப்படி வந்து கேவலப்படுத்துறாங்க . ஆனால் கொஞ்சம் கூட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நிலை அவர்கள் நினைத்து பார்ப்பதே கிடையாது என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் காட்டமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமி சம்பள பாக்கி கொடுக்க வேண்டும் என கரராக கூறியதால் தான் சதுரங்க வேட்டை படம் பாதியிலே நிறுத்தப்பட்டதா? என்ற ஒரு கேள்வி தற்போது அனைவரும் மனதிலும் எழுந்து இருக்கிறது.

Anitha

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

8 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

9 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

10 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

11 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

12 hours ago

This website uses cookies.