தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்வார்.
நடிகை சாயிஷா தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர். அதன்பின்னர் தமிழில் ஜெயம் ரவியின் வனமகன் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின்பு கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு அரியானா என்ற மகளை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றப்பின் தன் கணவர் ஆர்யாவுடன் டெட்டி படத்தில் நடித்தது கூறிப்பிடத்தக்கது. தற்போது படுஒல்லியாக மாறி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை சாயிஷா ‘பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.