சமீபத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.இந்த ஆண்டு தொடக்கத்தில் எந்த ஒரு படமும் செய்யாத சாதனையை டிராகன் படைத்தது,வசூலில் 150 கோடியை தாண்டி மிரட்டியது.
இதையும் படியுங்க: மீனாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. பிரபல நடிகையை மிரட்டினாரா நயன்தாரா?
‘டிராகன்’ வெளியாவதற்கு முன்பே,சிலம்பரசன் நடிக்கும் ‘STR 51’ படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.இதற்குப் பிறகு,ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம்,மேலும் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்த நிலையில் இந்த வதந்திகள் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.”என்னுடைய அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.அப்படி ஏதேனும் இருந்தால் நானே முதல் ஆளாக தெரிவிப்பேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதைக்கு நடிகர் சிம்புவை வைத்து STR 51 படத்தை இயக்க மட்டுமே திட்டமிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.