சமீபத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.இந்த ஆண்டு தொடக்கத்தில் எந்த ஒரு படமும் செய்யாத சாதனையை டிராகன் படைத்தது,வசூலில் 150 கோடியை தாண்டி மிரட்டியது.
இதையும் படியுங்க: மீனாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. பிரபல நடிகையை மிரட்டினாரா நயன்தாரா?
‘டிராகன்’ வெளியாவதற்கு முன்பே,சிலம்பரசன் நடிக்கும் ‘STR 51’ படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.இதற்குப் பிறகு,ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம்,மேலும் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்த நிலையில் இந்த வதந்திகள் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.”என்னுடைய அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.அப்படி ஏதேனும் இருந்தால் நானே முதல் ஆளாக தெரிவிப்பேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதைக்கு நடிகர் சிம்புவை வைத்து STR 51 படத்தை இயக்க மட்டுமே திட்டமிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
This website uses cookies.