சினிமா / TV

“மிஸ் யூ அப்பா”….கொடுமையான நேரம் அது…மனம் உடைந்து பேசிய அதர்வா..!

அப்பாவின் நினைவுகள்-அதர்வாவின் பகிர்வு

தமிழ் சினிமாவில் 80,90-களில் தன்னுடைய காதல் படங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் நடிகர் முரளி.இவர் நடித்த இதயம்,புதுவசந்தம்,பொற்காலம்,சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற படங்கள் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சினிமாவின் உச்சத்தில் இருந்த போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.முரளியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் யாரும் தங்களுடைய குடும்ப நிகழ்வுகளை பெரிதாக ஊடகத்திற்கு சொல்லவில்லை.

இதையும் படியுங்க: ரசிகர்கள் செய்த வேண்டாத வேலை.. போன் போட்டு எச்சரித்த ரஜினிகாந்த்!!

இந்நிலையில் முரளி மகன் அதர்வா சமீபத்தில் தந்தையின் மரணம் குறித்து YOUTUBE சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அப்பா இறந்த அன்றைக்கு அக்காவோட நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீட்டில் நடந்தது.நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் தூங்க போவதற்கே ரொம்ப நேரம் ஆகிவிட்டது.உறவினர்கள் அனைவருடன் சகஜமா பேசிவிட்டு,அப்பாவும் அவருடைய அறைக்கு சென்று தூங்கினார்.

கொஞ்ச நேரத்தில் என்னுடைய கதவை தட்டி எழுப்பினார்கள்.ஒரு 20 நிமிடம் எனக்கு என்ன நடக்குதுன்னு புரியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்,என் தந்தையை காரில் அழைத்து சென்ற அந்த நிமிடங்கள் என் வாழ்வில் மிகக்கொடிய நேரம் என்று மன வருத்தத்துடன் கூறி இருப்பார்.

என் தந்தையை பற்றி யாராவது பேசினால் எனக்கு அந்த நாள் தான் நியாபகத்துக்கு வரும்,இதனால் பெரும்பாலும் அதை தவிர்த்துவிடுவேன் என அந்த பேட்டியில் அதர்வா தெரிவித்திருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.