அப்படி நடிச்சு உண்மையிலே கண்ணு போயிடுச்சு…. பார்வை இழந்து பரிதாப நிலையில் அட்டகத்தி தினேஷ்!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். இவர் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார். அதற்கு முன்னர் ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம்,மௌன குரு உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் அளவில் புகழ் பெற்றார். இதனிடையே புது நடிகர்களின் திறமை இருந்தும் மார்க்கெட் இழந்தார். பின்னர் சில வருடங்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார். இவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்கள் இன்னும் அவரை நினைவில் வைத்திருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்டகத்தி தினேஷ், குறித்து பா. ரஞ்சித் ஒரு ஷாக்கிங் உண்மையை கூறியுள்ளார். அதாவது, அட்டகத்தி தினேஷ் குக்கூ படத்தில் பார்வை இல்லாதவர் போல் நடித்திருப்பார். படம் முழுக்க அவர் அப்படி நடித்ததால் உண்மையிலே அவருக்கு பார்வை போய்டுச்சு. அவரது பார்வை படத்தில் நடித்தது போலவே மாறிவிட்டது. பின்னர் ட்ரீட்மெண்ட் செய்து குணமானார். அந்த அளவுக்கு டெடிகேஷனுடன் நடிப்பார் என தினேஷை புகழ்ந்து பாராட்டினார் ரஞ்சித்.

https://www.youtube.com/shorts/c2YGF2VfOcQ

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.