தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். இவர் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார். அதற்கு முன்னர் ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம்,மௌன குரு உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.
குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் அளவில் புகழ் பெற்றார். இதனிடையே புது நடிகர்களின் திறமை இருந்தும் மார்க்கெட் இழந்தார். பின்னர் சில வருடங்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார். இவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்கள் இன்னும் அவரை நினைவில் வைத்திருக்கிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்டகத்தி தினேஷ், குறித்து பா. ரஞ்சித் ஒரு ஷாக்கிங் உண்மையை கூறியுள்ளார். அதாவது, அட்டகத்தி தினேஷ் குக்கூ படத்தில் பார்வை இல்லாதவர் போல் நடித்திருப்பார். படம் முழுக்க அவர் அப்படி நடித்ததால் உண்மையிலே அவருக்கு பார்வை போய்டுச்சு. அவரது பார்வை படத்தில் நடித்தது போலவே மாறிவிட்டது. பின்னர் ட்ரீட்மெண்ட் செய்து குணமானார். அந்த அளவுக்கு டெடிகேஷனுடன் நடிப்பார் என தினேஷை புகழ்ந்து பாராட்டினார் ரஞ்சித்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.