சமீபத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் அலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி வருகின்றனர்.
அப்படி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் ரஜிதா மற்றும் சுரேகா வாணி. இருவருமே குணச்சித்திர நடிகர்கள். இதில் ரஜிதா 90களில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு தோழியாக, கதநாயகியின் அக்கா என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அஜித்தின் வீரம் படத்தில் கூட நடித்திருந்தார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்த அவர், தனக்கு நடந்த பாலியல் முயற்சி பற்றி பேசியுள்ளார். ஒரு நாள் இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ரயிலில் உள்ள கழிவறையை பயன்படுத்தினேன்.
கழிவறையில் இருந்து வெளியே வந்த போது, அங்க நின்றிருந்த ஒரு நபர் என்னை திடீர் என கட்டிப்பிடித்து, தொடக்கூடாத இடங்களை எல்லாம் தொட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதலில் அவனிடம் இருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்தேன்.
ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து தப்பித்து, ரயிலில் உள்ள என்னுடைய பெட்டிக்கு வந்துவிட்டேன். அன்றில் இருந்து இன்று வரை ரயிலில் பயணம் செய்ய பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.