தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான சூர்யா நடிப்பில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார்.
இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் பாகுபலி என்றும் அடுத்த கேஜிஎப் என்றெல்லாம் பட குழுவினர்களால் ஓவராக கங்குவா திரைப்படத்தை பில்டப் செய்யப்பட்டது. இந்த படத்தை நடிகர் சூர்யா வாய் பிளந்து கொண்டு பார்ப்பீர்கள் என ஓவர் ஹைப் கிளப்பி பேசி இருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியும் கோபத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தை பார்த்த பல பேரும் தலை வலிக்குது என்று கேட்டதற்கு ஓடி வந்த நிலைமையாக இருக்கிறது. சூர்யாவை தாண்டி பெருசாக படத்தில் ஒன்றுமே இல்லை என்ன பலரும் கூறி வருகிறார்கள். ரூ. 300 கோடிக்கு மேல் பணத்தை கொட்டி ஞானவேல் ராஜாவையும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் இப்படி ஏமாற்றுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை .
இந்த திரைப்படம் பெரும் தோல்வி திரைப்படம் ஆக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே முதல் பாதியில் எழுந்து வெளியே வந்து படமா இது? என கடும் கோபத்தோடு பேசியதோடு படத்தில் நடித்திருக்கும் கிங்ஸ்லியை மிகவும் மோசமாக ஆக்ரோஷத்துடன் திட்டிட்டு இருக்கிறார் .
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக பலரும் இதுதான் உண்மையான படத்தை குறித்த கருத்து எனக் கூறி வருகிறார்கள். எனவே படம் படு மொக்கை எதிர்பார்த்த அளவுக்கு சுத்தமாக இல்லை. சூர்யா கெளப்பி விட்டு இப்படி ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என கூறி வருகிறார்கள்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.