நடிகர் பப்லு ப்ரீத்திவிராஜ் மற்றும் சீத்தல் என்ற 24 வயதான பெண்ணுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது, இந்த ஜோடி பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய பப்லு தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தை குறித்து பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்றும், சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும், ஒருத்தன் இருக்கான் நடக்கக்கூட முடியாது ஆனால் பெயர் மட்டும் அவனுக்கு பயில்வான்.
அவரும் நடிகர் தான் நானும் நடிகர் தான். ஆனால், சக நடிகர்களை குறித்து பயில்வான் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார். அந்த நபர் நல்ல வீடியோக்களை பார்க்க மாட்டார் போல, எனக்கும் சீத்தலுக்கும் படுக்கை அறையில் என்ன நடந்தது என்று எதையாவது கூறினால், அந்த வீடியோவை பார்ப்பார்கள். யூடியூபில் மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிப்பார் அவ்வளவுதானே, அதற்காக எதுக்கு பயில்வான் இந்த அளவுக்கு தரம் கேட்டு பேசுகிறார் என்று பதிவிராஜ் விமர்சித்து இருக்கிறார்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.