வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார்.
சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும் அப்படி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் எஸ் ஜே சூர்யா. நேரம் நன்றாக பேசிக்கொண்டு இருப்பார் திடீரென கத்துவார். மற்றவர்கள் ஒரு விஷயத்தை பார்த்தால் எஸ்.ஜே சூர்யா அதை வேறு விதமாகத்தான் பார்ப்பார். இப்படி இருக்கும்போது பயில்வான் ரங்கநாதன் எஸ் ஜே சூர்யாவிற்கு ஒரு விதமான மனநோய் இருப்பதாக கூறி ரசிகர்களிடையே ஷாக் கொடுத்துள்ளார்.
அதை பலமுறை விஷாலே தெரிவித்து இருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தில் சரியான கதாபாத்திரத்தை அவர் கொடுத்திருப்பதாகவும், அப்படத்தில் எப்படி இருக்கிறாரோ, அதே போல் தான் நிஜத்திலும் இருப்பார். பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென கத்துவார். ஒருமுறை தன் உதவியாளர் மது அருந்த கிளாஸ் கொடுத்த போது கழுவியாச்சா என்று கேட்டுள்ளார்.
புது கிளாஸ் தான் என்று கூறி இருக்கிறார் உதவியாளர். புதுசா இருந்தா என்ன கழுவக்கூடாதா போய் கழுவிட்டு வா என்று சொல்லி இருக்கிறார். நம்பிக்கை இல்லாமல் தான் எஸ்.ஜே. சூர்யா அந்த கிளாஸ் கழுவச் சொல்லி இருப்பதாகவும், இப்படி ஒரு மனநோய் அவருக்கு இருப்பதாக விஷால் வெளிப்படையாக கூடியதோடு, அதற்கு ஓசிடி என்றுதான் அந்த மனநோய்க்கு அர்த்தம் என்று விஷால் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.