என்னடா நடக்குது இங்க? இளம் நடிகையின் ஆடை கழற்றி அத்துமீறிய துருவ் விக்ரம்…!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவருக்கு இளம் பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம் தான். அதனால் துருவ் விக்ரம் படங்களுக்கு நல்ல மவுஸ் உண்டு.

முதல் படத்தில் தனக்கு ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி காதலித்து வருவதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், இதனை இருவரும் உறுதிப்படுத்துவே இல்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்ட புகைப்படம் ஒன்று லீக்காகி பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த நேரத்திலும் இருவரும் காதலிப்பதாக மூச்சு கூட விடவில்லை. இந்நிலையில் தற்போது இருவரும் ஹோட்டல் ஒன்றின் படுக்கையறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை அவர்களே வெளியிட்டு அதிர வைத்துவிட்டார்கள். துருவ் விக்ரம் பனிதா சந்துவிற்கு ஆடை அணிவித்து விட்டு உச்சகட்ட காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.