சினிமா / TV

அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறவ …நயன்தாராவை தாக்கிய பயில்வான் ரங்கநாதன்..!

நயன்தாராவின் திருமண ஆவணப்படம்

கடந்த சில நாட்களாக நயன்தாரா பேச்சு தான் கோலிவுட் முழுவதும் ஹாட் டாபிக் ஆக மாறி இருக்கிறது.தனுஷுக்கு அவர் எழுதிய கடிதம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படம் ரிலீஸாகியிருக்கிறது.இதில் நயன்தாராவின் கடந்த கால காதல், ஆரம்ப கால வாழ்க்கை, தன்னுக்கு ஏற்பட்ட துரோகம்,வாழ்க்கை போராட்டம்,விக்னேஷுடன் காதல் என பல வித நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

இவருடைய கடைசி படம் தெலுங்கில் ரிலீஸ் ஆனா ஸ்ரீ ராம ஜெயம் என தெரிவித்து கண்ணீருடன் சினிமாவை விட்டு விலகினார்.இது என்னுடைய முடிவு இல்லை எனவும் பிரபு தேவாவை குற்றம் கூறி இருப்பார்.சிம்புவுடன் இருந்த உறவையும் சொல்லி வருத்தப்பட்டிருப்பார்.

அதன் பின்பு 2 வருடங்களுக்கு பிறகு ராஜா ராணி திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தை தொட்டார் என பல வித நிகழ்வுகளை தன்னுடைய ஆவணப்படத்தில் பகிர்ந்துள்ளார் நயன்தாரா.

பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை பேச்சு

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருக்கிறார்.

அதில் “நயன்தாரா எப்போதும் வியாபார பார்வை உடையவர். அவர் பல தொழில்களில் ஈடுபட்டுவருகிறார். எப்போதும் அவர் பணமே குறி என நினைப்பவர்.திருமண வீடியோவையும் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்று பணம் பார்க்கத்தான் யாரையும் அவர் அழைக்கவில்லை.

இதையும் படியுங்க: தசராவை குறிவைக்கும் காந்தாரா 2 …. கோலாகலமாக கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்..!

தனுஷிடம் கேட்காமலேயே நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தவறு. உங்களுக்கு தனுஷ் சாபம் விடுவதற்கு நீங்கள் என்ன கண்ணகியா..? வல்லவன் படத்தில் உங்கள் உதட்டை கடிப்பதுபோன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தது. பின்பு சிம்புவுடனான காதல் முறிந்தது. அந்தக் காதலுக்கு பிறகு பிரபுதேவாவை காதலித்தீர்கள். நீங்கள் இன்னொருவரின் கணவருக்கு ஆசைப்பட்டவர்தானே.

பிரபுதேவாவின் மனைவி உங்கள் வீட்டுக்கு வந்து கத்திவிட்டு போகவில்லையா. இப்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்துவிட்டீர்கள். மேலும் நயனுக்கு குழந்தை பிறக்காது என்று அடித்து கூறினேன்.அதற்கு பிறகு அவர்கள் என்னிடம் பேசவே இல்லை”என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

Mariselvan

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.