தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
இந்நிலையில், தமிழ் சினிமா துறையில் இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த தீனா மோசடி செய்துள்ளதாக கங்கை அமரன் புகார் கொடுத்த விஷயம் தற்போது, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், தீனா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் சிலருக்கு நாற்காலியின் மீது வெறி இருக்கும் அது எப்பவும் போகாது. அந்த வெறி தான் தீனாவுக்கு இருக்கிறது. இசை கலைஞர்கள் சங்கத்தின் கட்டிடம் கட்ட இளையராஜா பணம் கொடுப்பதாக இருந்தது. ஆனால், தீனாவின் நடவடிக்கை சரியில்லை என்று பணத்தை கொடுக்கவில்லை. தீனா கண்டிப்பாக புழல் சிறைக்கு செல்வார் என்றும், அது அவரது தனிப்பட்ட விஷயம், இவர் சாக்கடையை விட மோசமானவர். வீணை வாசித்த பெண்ணை மயக்கி திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு, ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களை சரியாக பார்ப்பது கிடையாது. அவரை விட்டு அவர்கள் போய்விட்டார்கள். அதன்பின், தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த இரு பெண்களை மடக்கி போட்டு விட்டார். பகலில் ஒரு பெண் இரவில் ஒரு பெண் என்று வாழ்ந்து வருகிறார். வேறு வழியில்லாமல், அவருடன் அந்த இரு பெண்களும் வாழ்ந்து வருகிறார்கள். தீனா ஒரு பொம்பளை பொறுக்கி என்று பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசியுள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.