கவுண்டமணியின் ஸ்டெபினியாக கொடுமை அனுபவிச்சியா? – நடிகையை கேவலப்படுத்திய பயில்வான்!

தமிழ் சினிமாவில் கவுண்டமனி,செந்தில், விவேக் , வடிவேலு, பயில்வான் ரங்கநாதன் என பல முன்னை காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஷர்மிலி. சினிமாவில் வருவதற்கு முன்னர் குரூப் டான்சராக கவர்ச்சி நடனம் ஆடிவந்த இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து பின்னர் திரையில் தென்பட்டார்.

நல்ல அழகாக இருந்த இவர் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்து 90’ஸ் கிட்ஸ்ஸை கவர்ந்தார். மேலும், துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ‘ராக்காயி கோயிலிலே’ படத்தில் வரும் லாட்டரி சீட்டு காமெடி காட்சியில் கவுண்டமனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவரின் கவர்ச்சி அழகில் ஈர்க்கப்பட்ட கவுண்டமணி அவரை தொடர்ந்து 27 படங்களில் சேர்த்துக்கொண்டு நடிக்கவைத்தார்.

கிட்டப்பட்ட தான் நடித்தே ஆகவேண்டும் என கவுண்டமணியால் நடிகை ஷர்மிலி கட்டாயப்படுத்தப்பட்டாராம். அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமையெல்லாம் கூட அனுபவித்து தான் அவருடன் நடித்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் இனி உங்களுடன் நடிக்கமாட்டேன் என்னை எதற்கும் அழைக்காதீர் என ஷர்மிலி கூற கவுண்டமணி செம கடுப்பாகி அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் செய்துவிட்டாராம்.

அதன் பின்னர் ஐடி துறையில் பணிபுரியும் நபர் ஒருவரை தனது 40 வயதில் திருமணம் செய்துக்கொண்டார் ஷர்மிலி. தற்போது 48 வயதாகும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது தான் அவருக்கு முதல் குழந்தை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எனவே தன் வாழ்க்கையை அழித்ததே நடிகர் கவுண்டமணி தான் என ஷர்மிலி வேதனையுடன் கூறியுள்ளார். இதை கேட்டு கடுப்பான பயில்வான் ரங்கநாதன், என்னது உன் வாழ்க்கை அழித்தாரா கவுண்டமணி?

இப்படி வாய்க்கூசாமல் பொய் சொல்ல அசிங்கமா இல்லையா என நடிகை ஷர்மிலி குறித்த ரகசியங்களை புட்டு புட்டு வைத்துள்ளார். ஆம், ஷர்மிலின்னு சொன்னா கவர்ச்சி நடிகைன்னு ஊருக்கே தெரியும். 5க்கும் 10க்கும் க்ரூப் டான்ஸராக ஆடிட்டு வாய்ப்புக்காக கவுண்டமணிக்கு அனைத்து பணிவிடைகளை செய்து அவரை மயக்கி அப்போவே ஒரு நாளைக்கு ரூ 50 ஆயிரம் சம்பளம் வாங்கியவர் தான் இந்த ஷர்மிலி. கவுண்டமணியை ஏமாற்றி கிடுகிடுவென கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வீடு, பங்களா என வாங்கிக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று அவருக்கே ஆப்பு அடிச்சிட்டு போதும் இனி நீ என்னை கூப்பிடாதே என சொல்லிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைச்சதும் அங்க ஓடிட்டீங்க.

எல்லாத்தையும் ஆண்டு அணுவச்சிட்டு அந்த மனுஷன் மேல மொத்த பழியும் போடுறீங்கே இது நியாயமா?நீங்க ஒரு இஸ்லாமிய பெண். நன்றி கெட்டவருக்கு மன்னிப்பு கிடையாதுன்னு அல்லாவே சொல்லி இருக்கிறார். கர்ப்பமாக இருக்கீங்க, வாழ்த்துக்கள். தயவு செய்து இனிமேல் கவுண்டமணி என் வாழ்க்கையை கெடுத்தார்னு அபாண்டமாக பொய் சொல்லாதீங்க என காட்டமாக கூறியுள்ளார் பயில்வான்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.