ஒழுங்கீனமாற்ற நடிகை அமலா பால்… ஆனால், அந்த விஷயத்துல ரொம்ப நல்லவர் – மீண்டும் சர்ச்சையை கிண்டிய பயில்வான்!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இந்நிலையில் அமலா பாலின் விவாகரத்து குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், அமலா பால் திருமணத்திற்கு பின்னர் ஒரு பிரபலமான நடிகருடன் நெருக்கமாக பழகிவந்ததோடு அவருடன் மணிக்கணக்கில் போனில் பேசிவந்துள்ளார்.

இதை பார்த்து ஏஎல் விஜய்யின் அப்பா இந்த பொண்ணு உனக்கு சரிப்பட்டு வராது என கூறி விவாகரத்து செய்து விட்டார்களாம். அதுமட்டும் அல்லாமல் தன்னுடன் நடித்த அந்த நடிகருடன், க்ளப், பப் என மஜா செய்து வந்துள்ளார் அமலா பால் என பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

அமலா பால் ஒழுங்கீனமாற்ற நடிகை…. திருமணத்திற்கு பிறகு எப்படியெல்லாம் நடிக்க கூடாதோ அப்படியெல்லாம் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதெல்லாம் தான் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது. ஆனால், விவாகரத்துக்கு பின்னர் அமலா பால் விஜய்யை குறை சொல்லவில்லை. மாறாக பேட்டி ஒன்றில் ” விஜய் மிகவும் நல்லவர். நல்ல குணமுடையவர். அவர் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன் என பெருந்தன்மையோடு பேசினார் என பயில்வான் கூறியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.