உனக்கென்னமா நீ மனநோயாளி.. சுசித்ராவுக்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அனைத்து நட்சத்திரங்களையும் படுமோசமாக பாடகி சுசித்ரா சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் கண்மூடித்தனமாக விமர்சித்து இருந்தார். அதில், பயில்வான் ரங்கநாதன் குறித்தும் படுமோசமாக சுசித்ரா பேசியிருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அளித்த பேட்டியில் சுசித்ராவை கிரிமினல் நோயாளி என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும், சுசித்ரா பற்றி கார்த்திக் குமார் பேசிய அனைத்து ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவரை தொடர்ந்து கண்டித்து வருவதையும் பதிவிட்டு இருந்தார்.

சுசித்ராவுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வரும் நடிகர்கள் மற்றும் ரசிகர்களையும் தனுஷ் ரசிகர்கள் திட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழ் சினிமாவில் பிட்டு படங்களை அறிமுகம் செய்து வைத்ததே பயில்வான் ரங்கநாதன் தான் என்றும், தனுஷ் மற்றும் கார்த்திக் குமாருடன் சேர்ந்து கொண்டு தன்னை பற்றி பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசி வருவதாகவும், படு கேவலமான நபர் பயில்வான் என்று அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: ‘Call Girl’- பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடிய விஷால்?.. கமல், சிம்பு, யுவன் என இஷ்டத்துக்கு பேசும் சுசித்ரா..!

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பயில்வான் சுஜித்ரா நீ ஒரு கிரிமினல் மனநோயாளி அவரைப்பற்றி என்ன பேசுவது என்று அவர் சொல்லும் அனைத்து பொய்யான கருத்துக்கள் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்றும், அவர் பேசியதற்கு வழக்கு தொடர போகிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து செய்த பின்னர் முன்னாள் கணவர் குறித்து ஆபாசமாக பேசுவது குற்றம் என்றும், தொடர்ந்து கார்த்தி குமார் குறித்து சுசித்ரா சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், ஏற்கனவே சுசித்ரா சுசி லீக்ஸ் விவகாரத்தில் பல நடிகர்களை அசிங்கப்படுத்தி இருந்தார்.

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

அது தொடர்பாக சுசித்ரா மீது வழக்கு போடப்பட்ட நிலையில், நோயாளி என்று கூறி அந்த வழக்கிலிருந்து தப்பித்தார். தற்போது, youtube களில் பேட்டிகளில் முனிவர் போல சாபம் விடுகிறார். இவர் சாபம் விட்டால் என்ன பழிக்கவா போகிறது என்று பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், 6 மாதத்திற்கு முன்பாக சுசித்ரா எனக்கு போன் செய்து பேசிய போது, பழசை எல்லாம் மறந்துட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கேட்டுக்கொண்டார். அதன் பின் பேட்டி எடுப்பதாக கூறினேன். நமக்கு எதுக்கு வீண் வேலை என சுசித்ராவை அழைக்க மறந்துவிட்டேன். அந்த கோபத்தில், தான் தற்போது வாய்க்கு வந்தபடி அவர் பேசுவது சட்டப்படி குற்றம் என்பது அவருக்கு தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

5 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

6 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

6 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

7 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

7 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

8 hours ago

This website uses cookies.