தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் தனுஷ். இவர் குறித்து ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும், இவரது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
தனுஷின் 50 வது படம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், அவர் மொட்டை அடித்து மிரட்டலான கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், தனுஷ் சினிமா வாழ்க்கை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தவர்.
இதனிடையே, பிரபல சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்தில் ஹீரோன்களை மாற்றிக் கொண்டே தான் இருப்பார் என்றும், அதேபோல், ஒரு முன்னணி நடிகையின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்றும், அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த தம்பதியினருக்கிடையே சண்டை அதிகமாகி, இருவரும் விவகாரத்தை பெற்று விட்டனர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும், பயில்வானின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகை அமலாபால் அல்லது சமந்தாவாக தான் இருக்கும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.