தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் தனுஷ். இவர் குறித்து ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும், இவரது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
தனுஷின் 50 வது படம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், அவர் மொட்டை அடித்து மிரட்டலான கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், தனுஷ் சினிமா வாழ்க்கை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தவர்.
இதனிடையே, பிரபல சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்தில் ஹீரோன்களை மாற்றிக் கொண்டே தான் இருப்பார் என்றும், அதேபோல், ஒரு முன்னணி நடிகையின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்றும், அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் அலைபேசியில் அழைத்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த தம்பதியினருக்கிடையே சண்டை அதிகமாகி, இருவரும் விவகாரத்தை பெற்று விட்டனர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும், பயில்வானின் இந்த பேச்சு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகை அமலாபால் அல்லது சமந்தாவாக தான் இருக்கும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.