நடிப்பதற்கு முன் துபாயில் விஜய் சேதுபதி அக்கவுண்டன்டாக வேலை பார்த்து வந்துள்ளார். சென்னையில் வேலை பார்த்து வந்தவர் ஜெஸ்ஸி. அவரும் அக்கவுண்டன்டாக பணியாற்றி வந்துள்ளார்.
இரண்டு பேரும் தொழில் ரீதியாக பேசிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அது நாளடைவிவல் காதலாக மாறியுள்ளது.
2003ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் ஆசைகளோடு விஜய் சேதுபதி சென்னை வந்துள்ளார். BE படித்து அக்கவுண்டன்டாக வேலை செய்த பின் சினிமாவுக்கு வந்துள்ளீர்கள் என விமர்சனம் எழுந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் நடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.
அந்த சமயத்தல் சாப்பாடுக்கு கூட காசு இல்ல. அப்போதுதான் ஜெஸ்ஸியை திருமணம் செய்துள்ளார். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு, ஆனால் அதை மீறி திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்க: ரகசிய மனைவியான நடிகையின் சகோதரி.. சிவாஜி மகன் செய்த சதி!
பின்னர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்தார். அந்த சமயத்தில் ஜெஸ்ஸி தான் பணம் கொடுத்துள்ளார். பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கிடைத்த வாய்ப்பு அவரின் வாழ்க்கையை மாற்றியது.
இன்றைக்கு அவரின் ரேஞ்ச் உயர்ந்தது. இந்த ஜோடிக்கு ஸ்ரீஜா, சூர்யா என இருகுழந்தைகள். இதில் சூர்யா படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீஜா பாடகியாக அறிமுகமாக உள்ளார். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.