தமிழ் சினிமா நடிகைகள் குறித்து அவ்வப்போது பயில்வான ரங்கநாதன் சில விஷயங்களை கூறி வருகன்றார். இதற்கு அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படியுங்க: பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!
தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில், ஜோதிகா, திருப்பதிக்கு தனியாக சென்றது குறித்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஜோதிகா திருப்பதிக்கு தனியாக போக காரணம், சூர்யாவின் தந்தை மற்றும் தாய் முகத்தில் முழிக்க பயந்துவிட்டு அவர் சென்னை செல்லாமல் நேராக திருப்பதிக்கு சென்றுள்ளார்.
சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து சண்டி யாகம் நடத்த உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளது. சண்டி யாகம் என்பது யாராவது தீவினை, செய்வினை செய்தாலோ அல்லது தோல்வியில் இருந்து மீளவோ, எதிரிகளை முறியடிக்கவோ செய்வதுதான் சண்டி யாகம்.
அந்த யாகத்தை சூர்யாவும், ஜோதிகாவும் தமிழகத்தில் உஉள்ள ஒரு கோவிலில் நடத்த உள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.