தமிழ் சினிமா நடிகைகள் குறித்து அவ்வப்போது பயில்வான ரங்கநாதன் சில விஷயங்களை கூறி வருகன்றார். இதற்கு அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படியுங்க: பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!
தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில், ஜோதிகா, திருப்பதிக்கு தனியாக சென்றது குறித்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஜோதிகா திருப்பதிக்கு தனியாக போக காரணம், சூர்யாவின் தந்தை மற்றும் தாய் முகத்தில் முழிக்க பயந்துவிட்டு அவர் சென்னை செல்லாமல் நேராக திருப்பதிக்கு சென்றுள்ளார்.
சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து சண்டி யாகம் நடத்த உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளது. சண்டி யாகம் என்பது யாராவது தீவினை, செய்வினை செய்தாலோ அல்லது தோல்வியில் இருந்து மீளவோ, எதிரிகளை முறியடிக்கவோ செய்வதுதான் சண்டி யாகம்.
அந்த யாகத்தை சூர்யாவும், ஜோதிகாவும் தமிழகத்தில் உஉள்ள ஒரு கோவிலில் நடத்த உள்ளதாகவும் பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.