நயன்தாரா மீது தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கி, சிக்கலை சந்தித்து வருகிறார்.
போதாகுறைக்கு, விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது குறித்து அவர் சமீபத்தில் பேசிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பயில்வான் அண்மையில் பேசியதாவது, முன்பெல்லாம் வாயை திறக்காத நயன்தாரா, இப்போது பேசுவதெல்லாம் சர்ச்சையாகவே அமைந்துவிடுகிறது.
இதையும் படியுங்க: அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
இரண்டாவது திருமணம் குறித்து நயன்தாரா பேசியதை சுட்டிக்காட்டிய பயில்வான், நயன்தாரா பிரபுதேவாவை பிரிந்த பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கலாமே? விக்னே சிவனை திருமணம் செய்தது குறித்து குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன் என ஏன் சொல்ல வேண்டும்.
விக்னேஷ் சிவனை மட்டும் அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பார். திரைத்துறையில் நன்றாக வளர்ந்திருப்பார்.
இப்போது நயன்தாராவுக்கு கூஜா வேலையை பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இத்தனை நாட்களாக கொடுமையை விக்னேஷ் சிவன் அனுபவிக்கிறாரோ என தோன்றுகிறது என கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.