நயன்தாரா மீது தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு ஏராளமான சர்ச்சைகளை உருவாக்கி, சிக்கலை சந்தித்து வருகிறார்.
போதாகுறைக்கு, விக்னேஷ் சிவனை திருமணம் செய்தது குறித்து அவர் சமீபத்தில் பேசிய கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பயில்வான் அண்மையில் பேசியதாவது, முன்பெல்லாம் வாயை திறக்காத நயன்தாரா, இப்போது பேசுவதெல்லாம் சர்ச்சையாகவே அமைந்துவிடுகிறது.
இதையும் படியுங்க: அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
இரண்டாவது திருமணம் குறித்து நயன்தாரா பேசியதை சுட்டிக்காட்டிய பயில்வான், நயன்தாரா பிரபுதேவாவை பிரிந்த பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்திருக்கலாமே? விக்னே சிவனை திருமணம் செய்தது குறித்து குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன் என ஏன் சொல்ல வேண்டும்.
விக்னேஷ் சிவனை மட்டும் அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்பார். திரைத்துறையில் நன்றாக வளர்ந்திருப்பார்.
இப்போது நயன்தாராவுக்கு கூஜா வேலையை பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இத்தனை நாட்களாக கொடுமையை விக்னேஷ் சிவன் அனுபவிக்கிறாரோ என தோன்றுகிறது என கூறியுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.