தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் அறியப்பட்டவர் அஜித் குமார். முன்னணி இடத்தில் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், துணிவு படத்தில் நடித்துள்ளார்.
வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் அஜித்தை மேடையில் அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
விஜய்யை வைத்து குஷி, கில்லி, சிவகாசி போன்ற படங்களை தயாரித்த ஏ எம் ரத்னம் கில்லி படம் வெற்றியை கொண்டாடும் போது நிகழ்ச்சியில் அஜித் என்பவர் காணாமல் போய்விடுவார் என்று தெலுங்கில் பேசித்தள்ளினார்.
இதன்பின் 5 வருடம் காணாமல் போய் நஷ்டத்தால் படங்களை எடுக்காமல் நடுத்தெருவுக்கு சென்றார். இதனை அறிந்த அஜித், நான் உங்களுக்கு படம் தருகிறேன் என்று கூறி ஆரம்பம் படத்தினை கொடுத்தார்.
அதன்பின் என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களை கொடுத்து அவரின் கடனை அடைக்க காரணமாக அமைந்தார். இதற்கு மேடையில் ஏ எம் ரத்னம் அஜித்தை பாராட்டியும் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.