பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான லவால் தவானை ரகசியமாக பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் மிகவும் கோலாகலமாக ட்ரடிஷனல் ஸ்டைலிலே நடைபெற்றது .
இதில் ரம்யா பாண்டியன் பட்டுசேலையில் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்யா பாண்டியன் பல வருடங்களாக லவால் தவானை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஒரு யோகா சென்டரில் சந்தித்து பின்னர் நட்பாக பழக ஆரம்பித்து அதன் பிறகு காதலிக்க துவங்கி பின்னர் ரகசியமாக அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
பல வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு பின்னர் பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் நேரடியாக திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற முடிவை தான் ரம்யா பாண்டியன் முன்வைத்ததாக அதை வேறு வழியில்லாமல் அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார் . தற்போது இந்த பேட்டி மூலம் ரம்யா பாண்டியன் இத்தனை வருடங்களாக மூடி வைத்திருந்த ஒட்டுமொத்த ரகசியங்களிலும் கசிந்து விட்டது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.