பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் தனது நீண்ட நாள் காதலரான லவால் தவானை ரகசியமாக பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் மிகவும் கோலாகலமாக ட்ரடிஷனல் ஸ்டைலிலே நடைபெற்றது .
இதில் ரம்யா பாண்டியன் பட்டுசேலையில் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்யா பாண்டியன் பல வருடங்களாக லவால் தவானை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஒரு யோகா சென்டரில் சந்தித்து பின்னர் நட்பாக பழக ஆரம்பித்து அதன் பிறகு காதலிக்க துவங்கி பின்னர் ரகசியமாக அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
பல வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு பின்னர் பெற்றோர்களிடம் அனுமதி கேட்காமல் நேரடியாக திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற முடிவை தான் ரம்யா பாண்டியன் முன்வைத்ததாக அதை வேறு வழியில்லாமல் அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார் . தற்போது இந்த பேட்டி மூலம் ரம்யா பாண்டியன் இத்தனை வருடங்களாக மூடி வைத்திருந்த ஒட்டுமொத்த ரகசியங்களிலும் கசிந்து விட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.