சினிமா / TV

முதல் மனைவி கோமா..பூர்ணிமா மீது காதல்.. பாக்யராஜ் செய்த துரோகம்.!

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் தன்னுடைய முதல் மனைவி இறந்த பிறகு நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்தது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்,டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தின் போது பூர்ணிமா பாக்கியராஜ் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகியுள்ளது.

இதையும் படியுங்க: சிம்பு படத்திற்கு NO சொன்ன அனிருத்…களத்தில் இறங்கிய இளம் இயக்குனர்.!

அதன் பிறகு ப்ரவீனா உடல் நிலை சரியில்லாமல் இறந்த பிறகு தன்னுடைய அண்ணன் மறுமணம் செய்துகொள் என்று சொன்னதன் காரணமாக பூர்ணிமாவை காதல் செய்து,திருமணம் செய்து கொண்டேன் என அவரே பல பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் மூத்த பத்திரிகையாளரான சபிதா ஜோசப் பாக்கியராஜ் பூர்ணிமா திருமணம் எப்படி நடந்தது என்பதை கூறியுள்ளார்.அதில் பாக்கியராஜ் திருமணம் ஒரு விபத்து போல தான்,தெலுங்கு மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ப்ரவீனா தான் பாக்கியராஜ் சினிமாவில் வளர்ந்து வர காரணமாக இருந்தார்.

அவர் கூட இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் காதல் செய்து அவரை திருமணம் செய்தார்,திடீரென ப்ரவீனாக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தார்,அந்த நேரத்தில் தான் பாக்கியராஜ் பூர்ணிமாவுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்து கொண்டு இருந்தார்,மனைவி கோமாவில் இருக்கும் போதே பாக்கியராஜ் பட ஷூட்டிங் நேரத்தில் பூர்ணிமாவை காதலித்து வந்துள்ளார்.

அதன் பிறகு அவர் இறந்த பிறகு பூர்ணிமாவை திருமணம் செய்தார்,இது அவர் முதல் மனைவிக்கு துரோகம் செய்தது போல் தான் உள்ளது என அந்த பேட்டியில் கூறியிருப்பார்,மேலும் அவருடைய இரண்டு திருமணத்தையும் எம்ஜிஆர் தான் நடத்தி வைத்திருப்பார் என்ற தகவலையும் கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.