நடிகை பாவனா மலையாளம்,தமிழ்,கன்னட திரைப்படங்களில் நடித்துவரும் பிரபல நடிகையாவார்.இவர் 2018ஆம் ஆண்டு,கன்னடத் திரைப்பட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்க: IPL கிங்குடா.!38 ரன் தான்..கோலி படைக்க இருக்கும் புது ரெகார்ட்.!
சமீபகாலமாக,பாவனா தனது சமூக வலைதளங்களில் கணவர் பற்றிய எந்தப் பதிவுகளையும் பகிரவில்லை.இதனால்,அவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும்,அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள் போன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்த தகவல்களுக்கு பதிலளித்துள்ள பாவனா இதில் எந்த உண்மையும் இல்லை.சிலர் வேண்டுமென்றே இத்தகைய தவறான தகவல்களை பரப்புகின்றனர்,எனது தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் பகிர்வதை நான் விரும்பவில்லை.
அதனால் எனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்கிறேன்,எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.