சினிமா / TV

திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற 40 வயது நடிகை! ஆனால் மகிழ்ச்சியிலும் ஒரு துக்கம்?

கன்னட நடிகை

“மரிபாலே” என்ற துளு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர்தான் பாவனா ராமண்ணா. இவர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்  போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில்  நடித்துள்ளார். தமிழில், “அன்புள்ள காதலுக்கு”, “நட்சத்திர காதல்”, “ஆஹா எத்தனை அழகு” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 40. 

திருமணம் செய்துகொள்ளவில்லை

40 வயதாகியும் இவருக்கு திருமணம் செய்துகொள்ள ஆசையில்லை. எனினும் குழந்தை பெற்றுக்கொள்ள இவருக்கு அதீத விருப்பம் இருந்தது. ஆதலால் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரித்தார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உண்டாகியிருந்தன. 

தான் இரட்டை குழந்தைக்கு தாயாக உள்ளதாக மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார். சமீபத்தில் கூட அவருக்கு வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில்தான் 7 ஆவது மாதத்தில் அவரது கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிரச்சனை இருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக 8 ஆவது மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

துயர சம்பவம்…

அப்போதுதான் அந்த துயர சம்பவம் நடந்தது. அதாவது அறுவை சிகிச்சை செய்தபோது அவரது இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. எனினும் மற்றொரு குழந்தை நலமோடு இருப்பதாக கூறப்படுகிறது. அது ஒரு பெண் குழந்தை எனவும் தெரிய வருகிறது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார் பாவனா. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.