Bigg Boss: எந்தப் போட்டியாளருக்கு அதிக சம்பளம் தெரியுமா..? கோடியை தாண்டிடும் போலயே…!!!

பிக் பாஸ் 16 வீட்டில் இருக்கும் சர்ச்சை இயக்குநர் சஜித் கானுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பள விபரம் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன் சுவாரஸ்மயாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் என்பது தெரிய வந்துள்ளது.

டீனா தத்தா

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் டீனா தத்தா பிக் பாஸ் வீட்டில் தங்க அவருக்கு வாரத்திற்கு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சும்புல்

பிக் பாஸ் 16 வீட்டில் இருப்பவர்களிலேயே அதிக சம்பளம் நடிகை சும்புல் தவ்கீர் கானுக்கு தானாம். அவருக்கு வாரத்திற்கு ரூ. 12 லட்சம் சம்பளம் கொடுத்து வருகிறார்களாம்.

ரோசிக்

பிக் பாஸ் 16 வீட்டில் இருக்கும் பாடகர் அப்து ரோசிக் தான் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் ஆவார். அவருக்கு வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சவுந்தர்யா

பிக் பாஸ் 16 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை சவுந்தர்யா சர்மாவுக்கு வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளமாம்.

ஷாலின் பனோட்

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷாலின் பனோட் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். அவருக்கு வாரத்திற்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் கொடுக்கிறார்களாம்.

சஜித் கான்

பாலியல் புகாரில் சிக்கிய பாலிவுட் இயக்குநர் சஜித் கானுக்கு வாரத்திற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கிறாராாம் பிக் பாஸ்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.