பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மாயா ஃபேமஸானார். ஆனால், அது நல்ல பெயரை எடுத்து ஃபேமஸாசாகவில்லை. பிரதீப்புக்கு எதிராக ரெட்கார்ட் கொடுத்தும், அவரை கழுவி ஊற்றியதால் மாயா ஃபேமஸ் அடைந்தார்.
வாரவாரம் பல இடங்களில் ரூல்ஸ் மீறும் மாயாவை கமல் ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை என நெட்டிஷன்கள் மிகவும் வருத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாயா பூர்ணிமாவிடம் நான் வெளியே போய் என்ன செய்றேன் பாரு என விஷ்ணுவை காட்டி சொல்ல, பூர்ணிமா ஷாக் ஆகி என்ன என கேட்க, உடனே மாயா சுதாரித்துகொண்டு பேச போறேன் என்று சமாளித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று பேசும் இந்த விஷயத்தையாவது கமலஹாசன் கேள்வி கேட்பாரா இல்லை வழக்கம் போல் கேட்கவே மாட்டாரா என கமெண்ட்களை செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.