பிக் பாஸ் சீசன் 8 ஆடிஷன் தொடங்கியாச்சு.. சர்ச்சை பிரபலத்தை களமிறக்கும் விஜய் டிவி..!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் -க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, நடந்து முடிந்த ஏழாம் சீசன் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. கமல்ஹாசனே மாயா பூர்ணிமா கேங்கிற்கு ஆதரவாக செயல்படுகிறார். ரெக்கார்ட் கொடுத்தது போன்ற கடுமையான விமர்சனங்களை கமலஹாசன் சந்தித்தார்.

மேலும் படிக்க: புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!

பலரும் சமூக வலைதளங்களை கமலஹாசனை ட்ரோல் செய்தனர். இதற்கிடையில், தற்போது, பிக் பாஸ் எட்டாம் சீசனுக்கான பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலையை தொடங்கி இருக்கிறதாம். பல்வேறு சர்ச்சைகளில் சிறைக்கு சென்று வந்த டிடிஎஃப் வாசனையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!

அவரது, காதலி ஷாலின் சோயாவிற்கும் தற்போது, அந்த வாய்ப்பு வந்திருக்கிறதாம். ஷாலின் ஸோயா தற்போது, குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருக்கையில் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அதனால் மற்றும் அவர் காதலை ஸ்டாலின் சோயா ஆகிய இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 34 வருட சினிமா வாழ்க்கை.. 58 வயது நடிப்பு அரக்கன் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவுதானாம்..!

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.