மட்டமாக மெசேஜ் செய்த நபர்.. மன வருத்தத்துடன் பேசிய அர்ச்சனாவின் மகள் ஜாரா வினீத்..!

பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளனியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியிட்டு விழா, மூவி புரமோஷன் ஷோ,ஸ்பெஷல் ஷோ, செலிபிரிட்டி ஷோ என பட்டய கிளப்பி வருகிறார்.

கடந்த சில வருடங்களாக ஜீ தமிழில் பல்வேறு நிகழ்த்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் அவரது மகள் ஸாராவும் சேர்ந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆகிவிட்டார்.

ஜாராவுக்கு வயது குறைவு தான் என்றாலும் அவர் மெச்சூராக பேசும் விதத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டாலும், அதே காரணத்திற்காக அவரை இன்னொரு பக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். தொடர்ந்து தன்னை பற்றி வரும் செய்திகளை பற்றி தற்போது, ஸாரா கோபமாக பதிவிட்டு இருக்கிறார். ஜாரா இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதைப் பற்றி பேசுவீங்க என கேட்டிருக்கிறார். மேலும், அவர் இதோடு நிறுத்திக்கோங்க.. தனது வாழ்க்கையில் எட்டு வயதில் இருந்து சம்பாதித்த பிரச்சினைகளை பற்றியும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது, என் மெச்சூரிட்டி வாழ்க்கை என்பது வாழ்க்கையில் சூழ்நிலைகளுடன் நேரடி தொடர்பு கொண்டதாகவும், 8 வயதில் ஒரு அறுவை சிகிச்சை செய்து 11 வருஷம் அப்பாவுடன் இல்லாமல் வாழ்ந்ததாகவும் மிகவும் எமோஷ்னலாக ஒரு பதிவினை பகிந்துள்ளார். இதற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.