பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுடன் தொடர்பில் இருந்தார். இதற்கிடையில், அவர் மற்றும் விஷ்ணுவுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவாதத்தின் போது, ரவீந்தர் முத்துக்குமரனை ஆதரித்து, செளந்தர்யாவை விமர்சித்து பேசியதாகத் தெரிகிறது. இதற்கு விஷ்ணு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், விஷ்ணு ரவீந்தரின் மனைவி மகாலட்சுமிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு, ரவீந்தர் தொடர்ச்சியாக இவ்வாறு பேசுவது தவறு என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாலட்சுமி இதை ரவீந்தரிடம் பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க : 2024 டாப் GROSSERS எந்த படம் தெரியுமா? வெளியானது லிஸ்ட்!
நேற்று நடந்த விவாதத்தில், ரவீந்தர் மீண்டும் முத்துக்குமரனை ஆதரித்து பேசும் போது, விஷ்ணு குறுக்கிட்டு தனது கருத்துகளை கூறினார். இதனால், ரவீந்தர், “நீ செளந்தர்யாவுக்கு பிஆர் வேலை செய்கிறாய் என தெளிவாக தெரிகிறது; ஆனால், நான் முத்துக்குமரனை ஆதரிக்கிறேன், ஏனெனில் அவர் விளையாட்டில் உண்மையாக செயல்படுகிறார்,” எனக் கூறினார்.
மேலும், ரவீந்தர், “நீ என் மனைவிக்கு பேசிய ஆடியோ எனக்கு இருக்கிறது; அதை லீக் செய்யவா?” என விஷ்ணுவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவாதம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.