விஜய் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸூக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு தான். இதன் காரணமாக அடுத்ததடுத்த சீசன்கள் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதனுடைய Grand Opening சமீபத்தில் ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா பங்கேற்று உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களான சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவரில் நடித்துள்ளார்.
இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கலர்ஸ் டிவியில் நடித்து நல்ல பெயர் பெற்றார்.
சீரியல் நடிகர் தினேஷை நடிகை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார்களாம்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற ஒரு டாஸ்க்கின் போது ரச்சிதா மகாலட்சுமியிடம் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் உங்களை நான் முதல் முறையாக சீரியலில் பார்த்ததிலிருந்தே, எனக்கு பிடித்து விட்டது எனக்கு பெரிதாக பெண் தோழிகள் இல்லை.
அதனால் இந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் எனக்கு இந்த உறவு நீடிக்குமா என்று ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா மகாலட்சுமியிடம் வெளிப்படையாக கேட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு நாளில் இப்படி எல்லாம் கேட்பது இது சரி இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது மட்டுமல்லாமல் வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
This website uses cookies.