மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் பிக் பாஸும் ஒன்று. 6 சீசன்களை கடந்து 7வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பரீட்சையமான முகங்கள் ஒரு சில பேர் தான் என்றாலும், நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியில் முட்டல், மோதல்களால் சுவாரஸ்யத்தை உண்டாக்கி வருகிறது.
கடந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில், பல்வேறு எதிர்ப்புகளை சம்பாரித்த பூர்ணிமா மற்றும் அக்ஷயா வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேற்றப்பட்டனர்.
50 நாட்களை கடந்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அக்ஷயா ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். அதாவது, ரூ.7.50 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த பிராவோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.