விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிரபல ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும்போது தான் பிக் பாஸ். இது தற்போது ஆறாவது சீசன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதை பார்ப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே எப்பொழுதும் இருக்கும். மேலும், இதற்கு முன்பாக பிக்பாஸில் ஓரளவுக்கு பிரபலம் தெரிந்தவர்களை மற்றும் வைத்து நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் சாமானியர்களில் இருந்து தனலட்சுமி மற்றும் சிவில் இவர்களை முதன்முறையாக உள்ளே இறக்கி உள்ளார். அவர்களை தொடர்ந்து தற்பொழுது அரசியல்வாதி விக்ரமன் என்பவரின் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியை தற்பொழுதும் கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும், பிக்பாஸில் ஒரு போட்டியில் ஒரு ஆளாக இருப்பவர்தான் விக்ரமன். இவர் மற்ற நபரிடம் நி தானமா கவும் மரியாதை கொடுத்து பேசுவதாகவும் இருந்து வருகின்றார்.
இதன் காரணமாகவே இவர் கடைசி நாள் வரை மற்றவர்களுக்கு போட்டியாக இருப்பார் என்று கூறப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில் கமல்ஹாசன் போட்டியாளராக இருக்கும் விக்ரமைப் பார்த்து பயப்படுகின்றார் என்று சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார். என்னவென்றால் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் எதிர்ச்சி கேள்வி கேட்கும் கமல் விக்ரமை மட்டும் எதுவும் கேட்காமல் தமாசாக பேசி நழுவி விடுகின்றார் என்ற குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விக்ரம் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டாமல் கமல் தவிர்த்து வருகின்றார்.
இதுபோன்ற எந்த சீசனிலும் இவரு இப்படி நடந்து கொள்ளவில்லை. ஆனால், இவரை பார்த்து ஏன் இவர் இப்படி பயப்படுகின்றார் என்று அவர் தன்னுடைய youtube சேனலில் வீடியோவை பதிவிட்டு கமலை சீண்டி பார்க்கும் விதத்தில் பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது தமிழ் சினிமா மற்றும் பிக்பாஸ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.