சினிமா / TV

பிக் பாஸ் சீசன் 8ல் ஒருவர் தற்கொலை : என்ன நடந்தது..? போலீஸார் விசாரணையில் ஷாக்!

விஜய் சேதுபதியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம்

பிரபலமான விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்8.

இந்த சீசனின் அசோசியேட் இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது .கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்துடன்,இந்த சீசன் பயணித்து வருகிறது.

ஆண்கள் vs பெண்கள் என உருவாக்கப்பட்ட டீமும் கலைக்கப்பட்டு,தற்போது எல்லோரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர்.இதில் கடந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இதையும் படியுங்க: பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!

அசோசியேட் இயக்குனர் ஸ்ரீதரின் மரணம்

இந்த நிலையில் பிக் பாஸ் 8 சீசனில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீதர்,தற்போது அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரது தற்கொலைக்கு என்ன காரணம்,வேலையில் ஏதும் பிரச்சனையா இல்லை தனிப்பட்ட குடும்ப பிரச்சனையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் சொல்லிக்கிடும் அளவிற்கு இந்த சீசன் இல்லாத நிலையில்,தற்போது ஸ்ரீதரின் தற்கொலை மேலும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.