பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் கேப்டன் யார் என்பதற்கான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அந்த டாஸ்கின் போது, கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படவேண்டிய போட்டியாளர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபிக்க வேண்டும்.
இந்த போட்டியில், ஒருவரும் மற்றவருக்குப் பிடிக்க வேண்டிய கட்டளை இல்லை. அதாவது, “இவர் தான் கேப்டனாக வேண்டும்” என்று விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது விதி.
இதையும் படியுங்க: நடிகை ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீங்களா? விளாசும் பிரபலம்!!
ஆனால், இந்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்கில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களை விட்டுக் கொடுத்து விளையாடியதால் பிக்பாஸ் கடுப்பாகி விட்டது.
இதன் காரணமாக, கேப்டன்சி டாஸ்க் மட்டும் இல்லாமல், இறுதிப் போட்டிக்கான பாஸ் பெறுவதும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்த சுவாரஸ்யமான சம்பவம் காரணமாக, முத்துக்குமரன் கதறி அழுவதை மையமாக கொண்டு பரபரப்பான ப்ரோமோ வெளியாகி தற்போது நெட்டிசன்களின் விமர்சனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
மற்றொரு ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்காகவும், முத்துக்குமரன் மன்னிப்பு கேட்டு பிக்பாஸிடம் முறையிடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.