சினிமா / TV

பிக் பாஸ் வீட்டில் திடீர் விபத்து :மருத்துவமனையில் பிரபலம்…வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் சோகம் ..!

போட்டியாளர் ராணவ் மருத்துவமனையில் அனுமதி

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில்,வாரந்தோறும் போட்டியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்கில் கலந்து கொண்டு வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற டாஸ்கின் போது போட்டியாளர் ராணவ் விபத்துக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வார டாஸ்கில், போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கற்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.மற்ற போட்டியாளர்கள் தங்களது கற்களைப் பாதுகாக்க முயற்சித்தபோது, ராணவ் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது, ஜெஃப்ரி அவரை தள்ளியதில் ராணவின் தோள்பட்டை காயம் அடைந்தது.

இதையும் படியுங்க: விக்னேஷ் சிவனை திருமணம் பண்ணது தப்பு : மனம் திறந்து பேசிய நயன்தாரா…காரணம் இதுதான்..!

[yop_poll id=”1″]

விபத்து ஏற்பட்ட பிறகு சிலர் ‘கண்டெண்ட்டிற்காக நடிக்கிறார்’ என்று கிண்டல் செய்தனர். குறிப்பாக ஜெஃப்ரி மற்றும் செளந்தர்யா இதை விமர்சித்த காட்சிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

பின்பு பிக்பாஸ் குழுவினர் ராணவிற்கு உடனடியாக மருத்துவ உதவி அளித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மருத்துவமனையில் ராணவ் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் நலமாக இருப்பதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் குழு அறிவித்துள்ளது.இதனால், ராணவ் போட்டியில் தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த இந்த திடீர் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி,ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.