இந்திய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருவது பிக்பாஸ். பல மொழிகளில் அந்ததந்த மொழிகளின் நட்சத்திர நடிகராக இருக்கும் ஒருவர் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்கள். முதன்முதலில் நெதர்லாந்து நாட்டில் பிக் பிரதர் என்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதன் சாயலில் தான் இந்தியாவில் இந்த நிகழ்ச்சியானது முதலில் கலர் என்ற தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பானது.
தற்போது மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து 7 சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு சீசனுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். கடைசியாக ஒளிபரப்பான நிகழ்ச்சிக்காக அவர் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்ற விவரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் முதல் சீசனில் இருந்து குரல் கொடுத்து வரும் அவரின் பெயர் சதியிஷ் சாரதி சஷோ என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் புகைப்படத்துடன் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.