விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்பு எப்போதும் இல்லாத வகையில் சண்டை சச்சரவு பிரச்சனைகள் எல்லாம் இந்த சீசனில் எல்லை மீறி தான் சென்று கொண்டிருக்கிறது.
அதன் பின்னர் மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி, ரேடியோ ஜாக்கி பிராவொ, சின்னத்திரை நாயகி ரக்ஷித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் உள்ளிட்டோர் பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய், யுகேந்திரன் , வினுஷா, அன்னபாரதி ஆகோயோர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 கார்ட் மூலமாக பிரதிப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. நிக்சன் ஐஷுவிடம் கண்ணாடி மூலமாக முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ஐஷு அணிந்திருந்த வேஷ்டியை நிக்சன் சரி செய்த அந்த சமயத்தில் கொஞ்சம் வேஷ்டியை மேலே தூக்க உடனே ஐஷு கத்தினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் ஐஷு மற்றும் நிக்ஷன் ரொமான்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், ஐஷுவின் அம்மா ஷைஜி அவரது சமுகவலைத்தள பக்கத்தில் ஐஷு குறித்து எமோஷ்னலாக ஒரு பதிவிவை பகிர்ந்து உள்ளார். அதில், எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷு. இந்த ஐஷு எனக்கு வேண்டாம் எனவும், நாங்கள் எங்களுடைய ஐஷுவை தான் பார்க்க விரும்புகிறோமெ என்று பகிர்ந்து இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலர் அதை முதலில் செய்ய நிக்ஷன் விடமாட்டான் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.