“பரியேறும் பெருமாள்”, “கர்ணன்”, “மாமன்னன்”, “வாழை” போன்ற வித்தியாசமான படைப்புகளை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து “பைசன் காளமாடன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை பா ரஞ்சித், சமீர் நாயர் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளிவந்துள்ளது.
“தீக்கொளுத்தி” என்று தொடங்கும் இப்பாடல் துருவ் விக்ரம் கதாபாத்திரம் தனது காதலியின் மீதான பிரிவை கூறுவது போல் அமைந்துள்ளது. இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையில் இப்பாடலை மாரி செல்வராஜே எழுதியுள்ளார். மாரி செல்வராஜின் கவிதையுடன் இப்பாடல் தொடங்குகிறது. இப்பாடல் “கர்ணன்” படத்தின் “கண்டா வரச்சொல்லுங்க” பாடலை ஞாபகப்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர்.
“பைசன் காளமாடன்” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் இதோ…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.