சினிமா / TV

“கங்குவா” படத்திற்கு ஆஸ்கர் உறுதி – ஜோதிகாவுக்காக மனம் இறங்கிய ப்ளூ சட்டை மாறன்

கங்குவா தோல்வி:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் போது சூர்யா ஓவராக படத்திற்கு ஹைப் கிளம்பிவிட்டார்.

ரூ. 2000 கோடி வசூல் ஈட்டி தமிழ் சினிமாவில் மாபெரும் வரலாற்றை படைக்கும் என்றெல்லாம் சூர்யா வாய்விட்டு பின்னர் ஏன் தான் பேசினோமோ என முழித்துக் கொண்டிருக்கிறார் .

இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து மிக மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இப்படியான நேரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக ஜோதிகா குரல் கொடுத்திருந்தார். அதாவது 3 மணிநேரம் படத்தில் ஒரு அரை மணி நேரம் மட்டும் படம் நல்லா இல்லை அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஜோதிகா சப்போர்ட்:

ஆனால், மொத்த படத்தையும் குறை சொல்வது தவறு என ஜோதிகா வந்து தன் பங்குக்கு சூர்யாவை அசிங்கப்படுத்தி விட்டார். இதனால் ஜோதிகாவையும் சேர்த்து சூர்யா படத்தையும் சூர்யாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் ரசிகர்களும் பிரபலங்களும்.

ஆஸ்கர் விருது உறுதி:

அந்த வகையில் பிரபல விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறும் தனது twitter பக்கத்தில் எதுக்கு சார் வம்பு? படம் நன்றாக இல்லை என்று சொன்னால் திட்டமிட்ட சதி… வன்மம்… தொன்மம் என்று திட்டுவீர்கள்.

உங்களுக்கு ஆஸ்கார் உறுதி உலகின் மிகச் சிறந்த படம் தாங்குவா தான் ஆள விடுங்கள் சாமியோ.. போங்கய்யா என இரண்டாவது தடவை பாருங்கள் பப்ளிக் ரிவ்யூ சோசியல் மீடியா முழுவதும் அன்பை விதைத்து தள்ளுங்கள். ஸ்பிரெட் பாசிட்டிவிட்டி என குறிப்பிட்டு பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.