சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த ஏழு பேர் பற்றி கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர், “எப்போ? ஓ மை காட்… சாரி” என்று பதில் அளித்து சென்றார். இந்தக் காணொளியைப் பார்த்த ரசிகர்கள், “ரஜினிக்கு இந்த விஷயமும் தெரியாது! ஒரு ஆறுதலையும் சொல்லமாட்டார்!” என்று விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: நெஞ்சை இழு இழு இழுவென இழுக்குதடி… மனசை கெடுக்க வந்த Violet Sparrow பிரியங்கா மோகன்!
பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை விவரித்துக் கூறியுள்ளார்.
“ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் கைதானவர்கள் பற்றி கேட்டபோது ‘யார் அந்த ஏழு பேர்?’ என்று கேட்டவர், இப்போது திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் பற்றி கேட்டபோது ‘எப்போது நடந்தது?’ என்று கேட்கிறார். Oh My God!” என்று ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்னொரு ட்வீட்டில், “தலைவரின் அதிரடி பஞ்ச்கள்… நோ கமெண்ட்ஸ், தெரியாது, எப்போ?, ஓ மை காட்!” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுகள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.