தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தொகுப்பாளினியாக இருந்து சிறு வாய்ப்பு மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக மம்முட்டி படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
ஐயா, சந்திரமுகி
அதன்பின் கோலிவுட்டில் ஐயா, சந்திரமுகி போன்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கோடியில் சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து காதல் சர்ச்சையில் சிக்கி, தோல்வியும்கண்டார். அதன்பின் சில காலம் பிரேக் எடுத்து ராஜா ராணி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கிளாமரில் கலக்கி இந்த உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகை நயன் தாரா. இயக்குனர் ஹரி ஐயா படத்திற்காக குடும்ப பாங்கான இளம் நடிகையை தேடியிருக்கிறார். அப்போது நயன் தாரா மலையாள படத்தில் மூன்று படங்களில் நடித்தப்பின் தான் தமிழில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.
அசிங்கப்படுத்திய இயக்குனர்
அப்போது இயக்குனர் பார்த்திபன் இயக்கும் குடைக்குள் மழை படத்தின் ஆடிஷனில் நயன் தாராவும் கலந்து கொண்டிருக்கிறார். ஆடிஷனில் நயன் தாராவை பார்த்துவிட்டு அவரது உதவியாளரிடம் 20 வயதானாலும் வயதானவர் போன்ற தோற்றம் இருப்பதால் வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தியிருக்கிறார்.
அதன்பின் அந்த உதவியாளர் நயன் தாராவிடம் ஹரி படத்தின் ஆடிஷன் பற்றி கூற நயன் தாரா அங்கு சென்றிருக்கிறார். அப்படத்தில் தாவணி பாவடையில் சிறுமி ரோலில் நடிக்க ஆரம்பித்த வாய்ப்பு தான் இந்த இடத்திற்கு நயன் தாரா வர காரணமாக அமைந்திருக்கிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.