இசைஞானி என்று பலராலும் கொண்டாடப்படும் இளையராஜா, மூன்று தலைமுறை ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்து வருபவர். அவரது உருவத்திற்குதான் வயதானதே ஒழிய அவரது இசை எப்போதும் இளமையாகவே இருக்கிறது. இசை துறையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ள இளையராஜா சமீபத்தில் லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.
சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு இளையராஜா தமிழகம் வந்தபோது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இளையராஜாவை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பாக பாராட்டு விழா விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
அந்த வகையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி இளையராஜாவின் பொன்விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த பாராட்டு விழா மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இளையராஜாவின் பாராட்டு விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த அறிவிப்பால் இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.